உடுமலை அமராவதி அணையிலிருந்து பாசனத் திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள 54,637 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
உடுமலை அமராவதி அணையிலிருந்து பாசனத் திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள 54,637 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.